புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

27 November 2016

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்.

                                       தஞ்சை மாவட்டத்தில்  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA)  அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாநில தலைவர்  திரு.வே.மணிவாசகன்.                            ---------------------------                                                                                                           தஞ்சாவூர் மாவட்டதலைவர்,     
திரு.  M.குமார் 
மாவட்டசெயலர்,          திரு.வெ.கோபிசந்தர்
மாவட்ட பொருளாளர், திரு.S. கார்மேகம், தலைமையிடத்து செயலர்,  G.மாரிமுத்து & P.செல்வராஜ்
மாவட்ட ஆலோசகர்கள்,  வி.பன்னீர்செல்வம் & D.சேதுராமன்
மாவட்ட சட்ட செயலர், S. ராஜன்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்கள்:                  K.பிரதீப் 
R.ஜெகதீசன்
N.செந்தில் குமார் மற்றும் பலர் இன்றைய சிறப்புமிகு தஞ்சாவூர்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்
     
                   மாநில, மாவட்ட 
                    --------------------------
பொறுப்பாளர்களின் வாழ்த்து
---------------------------------------------------
புதிய தஞ்சை மாவட்டக்கழகம் உருவாகிட உந்து சக்தியாக இருந்திட்ட நம் மாநிலத்தலைவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா. பிரபாகரன். 
மாநிலப் பொ

----------------------------------------------------
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கு www.tnhspgtadharmapuri.blogspot.in சார்பாக வாழ்த்துக்கள்
email address: tnhspgtadpuri@gmail.com
தொகுப்பு  ஆரோக்கியம் தருமபுரி
-------------------------------------------------------

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைப்பை மீண்டும்  மீட்டெடுத்த மாநிலத்தலைவர் அவர்களுக்கும் பிரச்சார செயலாளர்  ரா.செல்வம் 
மாநில செய்தி தொடர்பாளர்

மாநிலத் தலைவர் அவர்களுக்கும்  வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.

சீனிவாசன்
மாநில சட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி

மாநிலத்தலைவா் அவா்களுக்கும,வாழ்த்துக்கள்
ச.சேகா், 
மாநில துனணத்தலைவா் தருமபுாி.

நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! வளர்க தஞ்சை மாவட்டத்திலும் நம் தலைவர் புகழ் ,,,,  
க.காவேரி                         
மாவட்டச் செயலாளர் ,    TNHSPGTA , தருமபுரி,

தரணிபோற்றும் தஞ்சையில் இயக்கத்தின் வளர்ச்சியை மீட்க கிரியா ஊக்கியாக செயல்பட்ட போர்ப்படை தளபதி மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கும் TNHSPGTA ன் தர்மபுரி மாவட்ட அமைப்பு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறொம்.

25 November 2016

அறிவோம் அரசாணைகள்


-------------------------------------------                  அறிவோம் அரசாணைகள்
--------------------------------------------
தருமபுரி TNHSPGTA.                 www.tnhspgtadharmapuri.blogspot.in
*1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?*
அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

TNHSPGTA Pudugai: இன்று(24-11-2016)புதுகை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மே.நி.பள்ளியில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

கூட்ட. நிகழ்வின் சில பதிவுகள்.....

பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை: மண்டல அலுவலர்!!

''மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத (நான் இ.சி.ஆர்.,) பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

19 November 2016

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

12 November 2016

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) முப்பெறும்விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16)  முப்பெறும்விழா நடைபெற்றது. 

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.  இன்று காலை  கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது... நான் மார்ச் 2006-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றேன்.
பொறுப்பேற்றதிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று வருகிறேன்... ஆனால், இன்று நடந்த ஐம்பெரும் விழா மிக மிக பாராட்டுக்குரியது....
இதனை செவ்வனே நடத்தி முடித்த மாநில சட்டத்துறைச் செயலர் சீனுவாசன், மாவட்டத் தலைவர் அலக்ஸாண்டர், மாவட்டச் செயலர் கோபி, பொருளர் சத்தியமூர்த்தி , அமைப்புச் செயலர் குபேந்திரன், மகளிரணிச் செயலர் திருமதி ரம்யா, தலைமையிடச் செயலர் வடிவேல், செய்தித் தொடர்பாளர் பச்சைமுத்து மற்றும் அனைத்து மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்....
160-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டார்கள்... கலந்து கொண்டவர்களில் 75% 2009-க்குப் பிறகு பணியேற்றவர்கள்.... இதனைப் போல் மற்ற மாவட்டங்களும் செயலாற்ற கேட்டுக் கொள்கிறேன். மணிவாசகன்.

3 November 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகள்

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி   முதுநிலைப்பட்டதாரி  ஆசிரியர் கழகம்  (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகளும், அவைகளின் தற்போதைய நிலையும்