புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label DHARMAPURI DISTRICT TNHSPGTA NEWS. Show all posts
Showing posts with label DHARMAPURI DISTRICT TNHSPGTA NEWS. Show all posts

30 August 2015

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று 24.08.15 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.  கலந்தாய்வு  தொடங்கியவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  தருமபுரி மாவட்டத்தில்பல்வேறு காலி பணி இடங்கள் மறைக்கப் பட்டிருக்கிறது   குறிப்பாக தருமபுரி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதபணி இடம், கடகத்தூர், லளிகம் போன்ற பள்ளிகளில் தமிழ் பாடங்கள், காரிமங்கலம் தாவரவியல் பாடங்கள் உள்ளிட்ட ஏராளமான  இடங்கள் மறைக்கப் பட்டுள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை  கலந்ததாய்வை  புறக்கணிக்கிறது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி,  மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான  ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்  

                                     

                                        

14 February 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் - தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள்

         மாநில பொறுப்பாளர்கள் 
1. R. செல்வம், மாநில செய்தி தொடர்பாளர், அதிகாரப்பட்டி 
2. S. சேகர், மாநில துணைத்தலைவர் , கடகத்தூர் 
3. T. செல்வம், மண்டல செயலர், அரூர் (ம)
       மாவட்ட பொறுப்பாளர்கள் 
1   E.P. தங்கவேல்,  மாவட்டத் தலைவர், தருமபுரி (ஆ)
2.  J. அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், காளிப்பேட்டை
3.  S. வையாபுரி,  மாவட்ட பொருளாளர்,   B.அக்ராஹரம்
4.  K. அருண்குமார்,  மாவட்ட  அமைப்பு  செயலாளர்,  இலக்கியம்பட்டி(ஆ)
5. S.ஞானசிகாமணி, மாவட்ட மகளிரணி செயலாளர், அதியமான்கோட்டை(ஆ)
6.  M. முருகன்,  மாவட்ட  தலைமையிட  செயலாளர்,  தருமபுரி (ஆ)
7.  G. ஆரோக்கியம்,  மாவட்ட  செய்தி தொடர்பாளர் , ஆர்.கோபிநாதம்பட்டி
8.  M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  பென்னாகரம். (ம)     
9.  G .ராஜா, மாவட்ட  தணிக்கையாளர் ,  பாளையம்புதூர்
10. மா .சிவராமகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர், பாப்பாரப்பட்டி (ஆ )
11. க .காவேரி, மாவட்டத் துணைத் தலைவர், அதியமான்கோட்டை(ஆ )
12. P.வினோத், மாவட்ட இணைச்செயலர், அரூர்(ம)
13. S.M.தௌலத் பாஷா,  மாவட்ட இணைச்செயலர், பண்டஅள்ளி 
14. T. விஜியா  மாவட்ட   மகளிரணி  இணைச்செயலர், நல்லம்பள்ளி
15. S.மல்லிகா,  மாவட்ட   மகளிரணி  இணைச்செயலர்,  தருமபுரி(பெ )
16. மு.தமிழ்வாணன்,  கல்வி மாவட்ட  தலைவர், இண்டூர்
17. K.M.சிவபாரதி, கல்வி மாவட்ட துணைத் தலைவர், கன்னிபட்டி
18. P.ராஜசேகர், கல்வி  மாவட்டச் செயலர், மாட்லாம்பட்டி
19. M.ஜேம்ஸ் ராஜா, கல்வி  மாவட்ட  இணைச்செயலர், புலிகரை
20. C.ராஜசேகர் கல்வி  மாவட்ட இணைச்செயலர். பாலக்கோடு (ஆ) 
21. கா.பாபு சுந்தரம் .மாநில செயற்குழு உறுப்பினர் , பாலக்கோடு (ஆ)
22. க.சம்பத்குமார் ,  மாநில செயற்குழு உறுப்பினர், ஏலகிரி

24. இரா .மாதேசன், மாநில செயற்குழு உறுப்பினர், காரிமங்கலம்(ம )
25.  த. சிங்காரவேலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ,பி.ஆக்ராஹரம்
26.  C. ஞானசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்,  தருமபுரி (ம )
27.  C. ஆனந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர், பி.மல்லாபுரம் 
28.  C. பச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி                                           29.  C. கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி 
30.  M. சக்திவேல் , மாநில பொதுக்குழு உறுப்பினர், அளே தருமபுரி 
31.  பா .இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர், பந்தாரஅள்ளி 
32.  சி. சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், G.T.R. வாச்சாத்தி 
33.  K. சிவப்ரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், இண்டூர் 
34.  S. ரவிச்சந்திரன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஏலகிரி 
35.  வை. பூபதி  , மாவட்ட செயற்குழு உறுப்பினர், தருமபுரி(ஆ)
36.  மு .சுரேஷ் , நகர தலைவர்,தருமபுரி நகரம், தருமபுரி (ம )
37.  K .பெரியசாமி  , நகர செயலர், தருமபுரி நகரம் , அளே தருமபுரி 
38.  D .சுதா, கல்வி மாவட்ட மகளிரணி செயலர்,கோணங்கி நாய்க்கன அள்ளி 
39.  M .மகாராஜன் ,  ஏலகிரி
           
வட்டார பொறுப்பாளர்கள் 
தருமபுரி  வட்டம் 

1.செ.கிருஷ்ணமூர்த்தி ,  வட்டாரத்தலைவர், தருமபுரி  (ஆ ) 
2 G.அண்ணாதுரை , வட்டாரத்துணைத்தலைவர், பாளையம்புதூர் 
3. ரா .காமராசு, வட்டார செயலர்,  கிருஷ்ணாபுரம் 
4. Jஆனந்தன், வட்டார  இணைச் செயலர், தருமபுரி (ம )
5.ம.வசந்தா,  மகளிரணி செயலர், அதியமான்கோட்டை  (ஆ) 
            
பென்னாகரம்   வட்டம் 

1.C.பாலாஜி ,  வட்டாரத்தலைவர், பென்னாகரம் (ம) 
2.K.சுரேஷ் , வட்டாரத்துணைத்தலைவர், பென்னாகரம் (ஆ) 
3. J.லோகநாதன், வட்டார செயலர்,  செல்லமுடி 
4. சித்தன் , வட்டார  இணைச் செயலர், ஏரியூர் 
5.வி .கவிதா ,  மகளிரணி செயலர், பாப்பாரப்பட்டி   (ம) 
  பாலக்கோடு  வட்டம் 

1. மா.சேவியர், வட்டாரத்தலைவர், பாலக்கோடு (ம) 
2.R.மூர்த்தி, வட்டாரத் துணைத்தலைவர், பாலக்கோடு (ம) 
3.அறிவுடைநம்பி, வட்டார செயலர்,  பஞ்சப்பள்ளி 
4.மாதேஷ் வட்டார  இணைச் செயலர், பேகார ஹள்ளி 
5. சுதா. மகளிரணி செயலர் ,பாலக்கோடு (ஆ) 

  அரூர்   வட்டம் 

1. P.ராஜேந்திரன் , வட்டாரத்தலைவர், அரூர்  (ஆ ) 
2 பா.பாவஷா , வட்டாரத் துணைத்தலைவர், அரூர்  (ஆ ) 

4. R.கோவிந்தராஜ்  வட்டார  இணைச் செயலர், வேப்பம்பட்டி 
5.Cராதிகா  . மகளிரணி செயலர், அரூர்  (ஆ ) 

 பாப்பிரெட்டிபட்டி   வட்டம் 

1.Rசம்பத்,  வட்டாரத்தலைவர், பாப்பிரெட்டிபட்டி (ஆ ) 
2 R.சம்பத், வட்டாரத் துணைத்தலைவர், காளிபேட்டை 
3.M.சென்னைக்கிருஷ்ணன் , வட்டார செயலர்,  ஜாலிப்புதூர் 
4. R.நாகேந்திரன் , வட்டார  இணைச் செயலர், நத்தமேடு 
5. D.ரேவதி . மகளிரணி செயலர் ,சொலைகொட்டாய் 












பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண் டும் என கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண் டும் என கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
        கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் இரா. ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் மா. சக்திவேல், அமைப்புச் செயலர் வி.டி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ. தீனதயாளன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் உழைப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 2004 - 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ச. உமா நன்றி கூறினார்.

8 February 2015

08.02.15 அன்று தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம்


தலைமை மாவட்டத் தலைவர் திரு . E.P. தங்கவேல் 
சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல், மாநில துணைத் தலைவர், கரூர்
தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஈ.ப.தங்கவேல் தலைமை வகித்தார். செயலர் ஐ.அப்துல் ஜீஸ் முன்னிலை வகித்தார். தீர்மானங்கள் குறித்து மாநில துணைத் தலைவர் சக்திவேல் பேசினார்.
கடந்த 2003-04-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் முறைப்படுத்த வேண்டும். 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தை மாற்றம் செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். திருச்சியில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உழைப்பூதியம் உயர்த்தித் தரப்படாத நிலையில், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள கருத்தியல் பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளர் ச.வையாபுரி வரவேற்றார். செய்தித் தொடர்பாளர் ஆரோக்கியம்  நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொண்டவர்கள்  
தி.செல்வம்  மண்டல செயலர் அரூர் (ம)  
  J.அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், காளிப்பேட்டை 
  S.வையாபுரி,  மாவட்ட பொருளாளர், அரசு   மே.நி.ப.   B.அக்கரஹரம்
 K.அருண்குமார்,  மாவட்ட  அமைப்பு  செயலாளர்,  இலக்கியம்பட்டி(ஆ)
 M.முருகன் ,  மாவட்ட  தலைமையிட  செயலாளர்,  தருமபுரி (ஆ)
G.ஆரோக்கியம்,  மாவட்ட  செய்தி தொடர்பாளர் , ஆர்.கோபிநாதம்பட்டி
M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  பென்னாகரம். (ம)     
G .ராஜா, மாவட்ட  தனிக்கையாளர் ,  பாளையம்புதூர்
கா .காவேரி, மாவட்டத் துணைத் தலைவர், அதியமான்கோட்டை(ஆ  M.ஜேம்ஸ் ராஜா, கல்வி  மாவட்டச் இணைச்செயலர், புலிகரை
கா.பாபு சுந்தரம் .மாநில செயற்குழு உறுப்பினர் ,பாலக்கோடு (ஆ)  க.சம்பத்குமார் ,  மாநில செயற்குழு உறுப்பினர், ஏலகிரி
 S.M.தௌத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்,பண்டஹள்ளி
 C.பச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி                                          
 சி.சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், G.T.R. வச்சாச்சி 
மு .சுரேஷ் , நகர தலைவர்,தருமபுரி நகரம், தருமபுரி (ம )
 K .பெரியசாமி  , நகர செயலர், தருமபுரி நகரம் , அளே தருமபுரி 
தங்ககுமார், பண்டஹல்லி, திருநாவுகரசு ,தொங்கநூர் , மா.வெள்ளிங்கிரி , மெனசி,, கதிரவன், பி.துறின்ஜிபட்டி,நந்திவர்மன், இண்டூர், கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி (ஆ), கா.சக்திவேல். ஒடசல்பட்டி, மு.சக்திவேல் ஒடசல்பட்டி ,பாலன் , அனுமந்தபுரம், காமராஜ் ,கிரிஷ்னாபுரம், ஜி .அண்ணாதுரை ,பாளையம்புதூர் , எம்.சக்திவேல், கடத்தூர் (ஆ) ,காசிநாதன்,  அரூர் (ம) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .